இவர் யார் தெரியுமா?

வடக்கு கானாவைச் சேர்ந்த 29 வயதான  ‘சுலைமானா அப்துல் சமத்‘ உலகிலேயே உயரமான மனிதனாக அடையாளங்காணப்பட்டுள்ளார். ஊர்  மக்களால் ‘அவுச்சி‘ என அழைக்கப்படும் இவர் 9 அடி 6 அங்குலம்  (2.89 மீற்றர்) உயரம்  இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.