இஸ்ரேலுக்கு எதிராக போராடிய இளம் போராட்டக்காரர் விடுதலை

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.