‘ஈ.எல்.என் தாக்குதல் குறித்து எச்சரித்த கியூபா’

சமூகவலைத்தளத்தில் காணொளியொன்றில், ஈ.எல்.என்-இன் கிழக்கு முனையால் பயங்கரவாதத் தாக்குதலொன்று திட்டமிடப்படுவதான தொடர்பாடலொன்றை கியூபத் தூதுவர் ஜொஸே லூயிஸ் பொன்ஸ் நேற்று அனுப்பியதாக மொலானோ கூறியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து கொலம்பிய நகரங்களிலும், பிராந்திய ரீதியிலும் அனைத்து கொலம்பியர்களையும் பாதுகாப்பதற்காக தமது ஆயுதப் படைகளும், பொலிஸாரும் தரையிறக்கப்பட்டுள்ளதாக மொலானோ மேலும் தெரிவித்துள்ளார்.

பொன்ஸின் கடிதத்தில், எதிர்வரும் நாள்களில் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாக பொன்ஸ் கூறியுள்ளார்.