‘ஈ.எல்.என் தாக்குதல் குறித்து எச்சரித்த கியூபா’

கொலம்பியத் தலைநகர் பொகொட்டா மீது தாக்குதலொன்றுக்கு, அந்நாட்டின் தேசிய விடுதலை இராணுவத்தின் (ஈ.எல்.என்) போராளிகள் திட்டமிடலாமென கியூபா எச்சரித்துள்ளதாக, கொலம்பிய பாதுகாப்பமைச்சர் டியகோ மொலானோ நேற்று தெரிவித்துள்ளார்.