உண்ணாவிரதிகளை பேச்சுக்கு அழைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதியின் ஒப்பந்தம் குறித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெள்ளிக்கிழமை (30) அன்று தெரிவித்தார். பாடசாலைகளில் பயிற்சி பெற்ற இந்த பட்டதாரிகள் தங்கள் சேவைகளை நிரந்தரமாக்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்