உள்ளுராட்சி தேர்தல்

நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பில், 70 சதவீதம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வேட்பாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.