உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

தீவுப் பகுதிகளில் அனேக இடங்களை தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி கைப்பற்றி உள்ளது. இக்கட்சியன் தேசிய அமைப்பாளர்கள் சீவரத்தினம் ஜெகன் போன்றவர்களின் கணிசமான பிரச்சாரம் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.