எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் பெற்றோல் ஏற்றுமதியைத் தடை செய்ய ரஷ்யா தீர்மானித்துள்ளது.