எரிபொருள் நிரப்ப: கியூ.ஆர். முறைமை தொடர்பான அறிவிப்பு

நாடுமுழுவதும் உள்ள 801 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர். குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.