எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்தாரா…? சரண் விளக்கம்

கொரோனா பாதிப்பில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக அவரது மகன் சரண் விளக்கமளித்துள்ளார்.