ஐஎஸ் ஐஎஸ் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட புலஸ்தினி மகேந்திரன்

மேற் சொன்ன பெண் எப்படி ஐ எஸ் என்ற சிந்தனையை ஏற்றார் என்பது தெரியாத புதிர் அவரது கணவன் தீவிர ஐ எஸ் உறுப்பினர் ராசிக் இத்துடன் அவர் ஒரு இலங்கை புலனாய்த்துறையின் ஒற்றர் எனவே மலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று திரும்பிய அல்லது மதம் மாறிய பெண் + ஆண்களை அவதானியுங்கள் காரணம் பணம் ஐஎஸ் ஐஎஸ் இடம் உண்டு எம்மிடம் அது இல்லை எனவே கவனமாக இருங்கள் உறவுகளே ” பணம் அல்ல வாழ்க்கை செத்த பிறகு பணம் எதற்கு ? இல்லாத சொர்க்கத்துக்கு போராடும் மூடர்கள் . அப்பாவிகளை அவர்களே தொடர்பு கொண்டு பணம் கொடுப்பார்கள் ஆனால் வாழ்க்கையே இருக்காது கஞ்சோ கூழோ அது சந்தோசமானது அவ்வளவுதான் .