ஐக்கிய அமெரிக்காவால் பயங்கரவாதக் குழுவாக புரட்சிகர காவலர்கள்


ஈரானின் உயர் புரட்சிகர காவலர் படைகளை வெளிநாட்டு பயங்கரவாதக் குழுவொன்றாக ஐக்கிய அமெரிக்கா அடையாளப்படுத்துவதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.