ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80வது அமர்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை

தலைவர் மேடம், திரு. பொதுச் செயலாளர், மரியாதைக்குரிய அழைப்பாளர்கள் மற்றும் சிறப்புமிக்க பிரதிநிதிகளே,

அழகான ஜெர்மனி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேடம் அன்னலெனா பேர்பாக், உலக நாடுகளிடையே நீதியான மற்றும் நீடித்த அமைதியைக் கொண்டுவரும் உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் 80வது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது உரையைத் தொடங்க அனுமதிக்கவும்.