கனடாவில் தமிழ் மக்கள் இணைந்து நடாத்தும் மேதினம்

வருடா வருடம் கனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்று வரும் மே தின நிகழ்வு இம்முறையும் நடைபெற உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து நடாத்தும் மே தினம் இம்முறையும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. பத்மநாபா ஈபி ஆர்எல்டிவ், ஈபிஆர்எல்எவ் என்ற பதாகைகளில் கடந்த காலங்களில் நாம் இணைந்து பங்கு பற்றி வந்தோம். இம்முறை பத்மநாபா ஈபி ஆர்எல்டிவ் இன் புதிய கட்சி  உருவாகத்தின் பின்பு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT) என்ற அமைப்பினராகிய நாமும் நடைபெறவுள்ள மே தினத் நிகழ்வில் இணைந்தே வருகின்றோம் (மேலும்….)