கருணாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆ​ரம்பம்

இது தொடர்பான முறைப்பாடு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான, ரத்னஜீவன் ஹூல் என்பவரால் பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கருணா அம்மானால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பான குரல் பதிவும் ​பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.