காணாமல்போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு

நேற்று  (19), கடற்படையினரின் படகு மோதி கடலில் மூழ்கி காணாமல் போன மீனவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மீனவரின் சடலம், காரைநகர் – கோவளம் கடலில்  இருந்து, இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.