கிராண்ட்பாஸில் 6 ஆண்டுகளாகப் புதைந்திருந்த இரகசியம் அம்பலம்

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தம்பதியரின் உடல்கள் வெல்லம்பிட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை  (24) அன்று  கண்டெடுக்கப்பட்டன.