கிழக்கில் விழிப்புணர்வு வீதிநாடகம்

இதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் ஆகியோரின் உரிமைகள் தொடர்பாக பேசப்பட்டது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு  இடங்களிலும் நிகழ்த்தப்பட்டு இருந்தது.