கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரியும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (04) காலை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.