குடிசை பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

(பதிவாளர்-எழுத்தாளர் இரா.முருகவேள் கோவ)


சென்னை தீவுத்திடலில் இருந்து மட்டுமல்ல பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான குடிசை பகுதிகளில் இருந்து மக்கள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.