குடிநீருக்காக அலையும் மக்களை கவனிப்பார் யாருமில்லை!!!

நாட்டின் கிழக்கு மற்றும் ஏனைய பல பிரதேசங்களில் நிலவுகின்ற வரட்சி காரணமாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் கிராம மக்கள் குடிநீர் இன்றி மிகவும் கஷ்ட நிலையில் வாழ்கின்றனர்.