கோவை குண்டு வெடிப்பில் 6 ஆவது நபர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் தனிப்படை பொலிஸார், அப்சர் காண் என்ற இந்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரே, அப்சர் காண் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.