சர்ச்சைக்கு உரிய காரைதீவு பிரதேச சபையிலே மீண்டும் பரபரப்பு, பிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை

வரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு பிரதேச சபையில் பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹீர் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.