சர்வதேச நாணய நிதியத்துடன் திங்களன்று பேச்சு

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நாடு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்த நிதியமைச்சர் அலி சப்ரி, இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.