சிறுத்தை குரங்கு பன்றிகளின் அட்டகாசம் யாழ் குடா நாட்டில்

யாழ் குடாவினில் காட்டுப் பன்றிகள், குரங்குகளின் தாக்குதல்கள் நீண்ட காலமாக இருந்துவரும்போதும், அண்மைக்காலத்தில் சிறுத்தைகள் வளர்ப்பு மிருகங்களைத் தாக்கும் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன.