சிறைக்குச் சென்றார் விமல்

திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உற்பட பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று   திருகோணமலையில் வைத்து விமல் வீரவன்ச வௌ்ளிக்கிழமை (16)  கூறினார்.