நடந்து சென்று பலாலி காணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி

பலாலியில் இராணுவ படைத் தளபதிகளை இன்று (16.01.2026) காலை  சந்தித்த ஜனாதிபதி அனரகுமார திஸாநாயக்க வலி வடக்கின் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

எழுபது வீதமான காணிகளை விடுவிப்பதாக இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக தெரிய வருகிறது.