சீனாவுக்கு எதிராக 3 நாடுகள் கூட்டணி

பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர்களுடன் ஜோ பைடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலையே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
AUKUS என்ற இப் புதிய கூட்டணி இந்தோ பசிபிக்கை பாதுகாப்பான பிரதேசமாக மாற்றும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல் படையை உருவாக்குவது இக்கூட்டணியின் முதல் செயல்திட்டமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.