சுதந்திரக்கட்சி எடுத்துள்ள தீர்மானம்

காபந்து அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு  கடிதம் ஊடாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சு.கவின் இக்கோரிக்கையை ஜனாதிபதி ஏற்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.