ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார்

அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்றிரவு அல்லது நாளைக் காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.