தடுப்பூசி செலுத்த மாட்டோம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கிய முதல் நாடான ஒஸ்திரியா , அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், 14 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும்  தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என அறிவித்திருந்தது.