1.5 டிகிரி

சிதம்பரம் இரவிச்சந்திரன்

“கிளாஸ்கோ மாநாட்டில் உலகத் தலை வர்கள் உருப்படியாக எதுவும் செய்ய வில்லை என்றால் புவி வெப்பமடைதல் கற்பனைக்கு எட்டாத அளவில் கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்” என்ற நிபுணர்களின் எச்சரிக்கையுடன் துவங்கியிருக்கிறது ஐ.நா.காலநிலை மாற்ற உச்சி மாநாடு.