“தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளனர்”

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்திகதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.