தவணை பரீட்சையின் போது காலி மாவட்டப் பாடசாலையில் நடந்தேறிய நெகிழ்ச்சியான சம்பவம்!

தென்னிலங்கையின் காலி மாவட்டம் உடலமத்த எனும் இடத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 23.07.2019 அன்று மாணவி ஒருவரின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.