துரதிர்ஷ்டவசமானது.. இருதயம் நொறுங்குகிறது: டெல்லி வன்முறை குறித்து சேவாக், யுவராஜ் சிங்

டெல்லியில் நடைபெற்று வரும் சிஏஏ என்கிற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாற இதுவரை பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.