தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்

மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாமென கல்வி அமைச்சுப் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.