“தோழமைகளுக்கான பொது அழைப்பு”

20.02.2018 செவ்வாய் கிழமை மாலை 4மணிக்கு “வல்லினம் 100”

அறிமுகமும் உரையாடலும்
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்;
பெரியார் வாசகர் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோழர் நவீன்,தயா உள்ளிட்ட
மலேசிய இலக்கிய செயற்பாட்டாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு
நம்மோடு உரையாடக் காத்திருக்கிறார்கள்.
நம் தோழமைகள் எல்லோரும் வாருங்கள் பேசுவோம்.

வல்லினம் 100 பிரதியும் விற்பனைக்காக வைக்கப்படும்,
பெரியார் வாசகர் வட்டத்தின் புத்தக
விற்பனைக் கூடத்தில்
கருப்புப் பிரதிகள், வடலி பதிப்பக நூல்களையும் மேலும் சில தோழமைகளின் படைப்புக்களையும்
பெற்றுக்கொள்ள முடியும்.

அழைப்பு:
பெரியார் வாசகர் வட்டம் மட்டக்களப்பு.