தோழர் றொபேட் (சுபத்திரன்)

ஞாபகார்த்த நிலையத்தின் அங்குரார்ப்பண வைபவம் 24.12.2018 அன்று கண்டி வீதி, நுணாவில், சாவகச்சேரி என்னுமிடத்தில் நடைபெற்றது. தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் சுகு ,மத்திய குழு உறுப்பினர் தோழர் சாந்தன் மற்றும் தோழர்கள் பங்குபற்றியிருந்தனர்.