‘நமக்கு முதலிடம்; மற்றயைவர்களுக்கு இரண்டாமிடம்’

இந்தியப் பிரஜைகளின் தேவைகளுக்கான கையிருப்புகளை வைத்துக்கொண்டே, மற்றைய நாடுகளுக்கு மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படல் வேண்டும் என, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.