அபிவிருத்திவாக்குறுதிகளைஅளித்த ராஜபக்சக்கள் அவற்றைசாதனைகளாக்குவதுபெருஞ் சோதனையே!

(அ. வரதராஜா பெருமாள்)
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துபுதிய ஜனாதிபதியும் பதவியேற்று 75 நாட்கள் கடந்துவிட்டன. 2015 ஜனவரிக்கும் 2019 நவம்பருக்கும் இடைப்பட்டஐந்துவருடகாலரணில் – மைத்திரிஅரசாங்கம்
நாட்டின் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவிடயங்களில் செயற்திறனற்றதாக இருந்தமையும் ஏப்ரல் 21ல் மிகமோசமானவகையாகஅப்பாவிப் பொதுமக்கள் மீதுபாரியபயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் அளவுக்குஅந்தஅரசாங்கம் பாதுகாப்புவிடயத்தில் கையாலாகாதஒன்றாக இருந்தமையுமேஅந்தஅரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தனஎன்பதுஅனைவருக்கும் தெரிந்தவிடயம்.