நாங்கள் மாத்திரமல்ல புலிகளும் இலங்கை அரசிற்கு காட்டிக்- கொடுத்தவர்கள்தான். சிறிகாந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள விளையாட்டரங்கின் பெயரினை மாற்றுவதற்கான பிரேரணை ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ யாழ் மா நாகர சபையில் கொண்டு வந்துள்ளது.