நீர்வை பொன்னையன் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டார்

(Fauzer Mahroof)

இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, அவர் தம் துயரங்களை எழுதியும், அவர்களுக்காக குரல் கொடுத்தும் வந்த மூத்த தோழர், நீர்வை பொன்னையன் தனது 90வது வயதில் மறைந்த விட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.