பாராட்ட பெரியமனது வேண்டும்!

கொரோனா வைரஸ் பிடியிலிருந்து காக்க வேண்டிய பல அரசுகள் உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மகா அசாத்தியமானவை

கட்சியைத் தாண்டி, அரசியலைத் தாண்டி அரசின் தலைவர் கோட்டாபாய ராஜபக்சவும்,பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.