பாராளுமன்றில் பதற்றம்: புகைக்குண்டுகளை வீசியபடி மர்மநபர்கள் புகுந்தனர்

பாராளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் கலரியில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் அங்கு புகை மண்டலம் எழுந்தது. இதனால் அங்கிருந்த எம்பிக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.