இடுப்பை தொட்டவருக்கு குடை ​நெளிய தாக்குதல்

கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின்,  இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.