புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்த புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சனிக்கிழமை(14) மதியம் 12.20 மணியளவில் கையெழுத்திடப்பட்டது.