புர்கா, ஹபாயா வேண்டா​மென எதிர்ப்பு

பாணந்துறையில் அமைந்துள்ள பள்ளியொன்றிலிருந்து ஒரு தொகை அலைபேசிகளும் மேலும் சில கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 24 அலைபேசிகளும், குரல் பதிவு கருவிகள் இரண்டும் மற்றும் கடிகாரங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பள்ளியிலிருந்து இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.