பொது ஜனம் கேட்கின்றார்

 

இந்தியாவில் இருந்து பேச்சாளர்களை வரவழைத்து பட்டிமன்றம் நடத்தும் வடமாகாண கல்வி அமைச்சு அந்த பணத்தில் இந்த வன்னிப் பாடசாலைகளுக்கு ஏன் கூரை அமைத்து கொடுக்க முடியாது?