மக்களின் கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டும்

அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்கள் உரிய கால கட்டத்துக்குள் செயற்படுத்துவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.