முந்தினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை தொடர்பான அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார் என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.